தேவையானவை :
பச்சைமிளகாய் - 1/2 கிலோ,
தனியா பொடி - 1/4 கப்,
மஞ்சள்பொடி - 2 ஸ்பூன்,
வினிகர் - 1/4 கப்
வறுத்து பொடி செய்த கடுகு - 1/2 கப்
வெந்தயம் - 2 ஸ்பூன்
கல் உப்பு - தேவையானவை
நல்லெண்ணெய் - 1/2 லிட்டர்
செய்முறை :
எல்லா பொடிகளையும் வினிகரில் கலந்து கொள்ளவும். மிளகாயை சுத்தம் செய்து நீளமாக கீறி பொடியை அடைக்கவும். மேலே எண்ணெய் ஊற்றி மூடி வைக்கவும். 4 நாட்களில் நன்கு ஊறி சாப்பிட சுவையாக இருக்கும். நல்ல உறைப்புடனும் இருக்கும்.
No comments:
Post a Comment