Monday, April 28, 2008

மோர் குழம்பு பொடி

தேவையானவை:

கொப்பரை தேங்காய் - 1
பச்சை மிளகாய்- 20
சீரகம் - 25கிராம்
இஞ்சி - 10கிராம்
உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை:

தேங்காயை துறுவி கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி கொண்டு, இதனுடன் சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடியாக செய்து கொள்ளவும். இதை ஃப்ரிஸரில் வைத்து தேவையான போது எடுத்து செய்யவும். தேவையான காய்கறிகள் போட்டு வெந்தபின் மோரில் இந்த பொடியை கலந்து உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால் மோர் குழம்பு தயார்.

No comments:

Post a Comment