தேவையான பொருள்கள்; தக்காளி- 1/4 கிலோ
பெரிய வெங்காயம்-1
பூண்டு- 5 பற்கள்
மிளகு- 2 ஸ்பூன்[அ] 1 ஸ்பூன்
கார்ன் ப்ளார் மாவு- 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணெய்- கொஞ்சம்
செய்முறை: கெட்டியான பாத்திரத்தில் வெண்ணெயை உருகவைத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். தக்காளி,பூண்டு,மிளகு சேர்த்து வதக்கவும். கார்ன் ப்ளவரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வைக்கவும். வதங்கியதை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதில் தேவையான தண்ணீர் கலந்து கொதிக்கவிட்டு,கார்ன் ப்ளவரையும் ஊற்றி நுரைத்து வந்தவுடன் தேவையானால் வெண்ணெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.
Thursday, January 10, 2008
மஷ்ரூம் சூப்
தேவையான பொருள்கள்; மஷ்ரூம்- 200 கிராம்
பெரிய வெங்காயம்- 1
கார்ன் ப்ளவர்- 1 ஸ்பூன்
மிளகு பொடி-2 ஸ்பூன்
சாட் மசாலாதூள் கொஞ்சம்
உப்பு தேவையானது
வெண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை: வெண்ணெயை உருக வைத்து அதில் பெரியவெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். மஷ்ரூமையும் பொடியாக நறுக்கி வெங்காயத்துடன் வதக்கவும். நன்கு வதங்கியபின் மஷ்ரூமில் கொஞ்சம் எடுத்து வைத்து கொள்ளவும். வதக்கியதில் உப்பு, மிளகுதூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் எடுத்து வைத்துள்ள மஷ்ரூமை போட்டு ஒரு கொதி வந்ததும் சாப்பிடலாம். சூப் செய்ய வெண்ணெய்தான் நன்றாக இருக்கும்.
பெரிய வெங்காயம்- 1
கார்ன் ப்ளவர்- 1 ஸ்பூன்
மிளகு பொடி-2 ஸ்பூன்
சாட் மசாலாதூள் கொஞ்சம்
உப்பு தேவையானது
வெண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை: வெண்ணெயை உருக வைத்து அதில் பெரியவெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். மஷ்ரூமையும் பொடியாக நறுக்கி வெங்காயத்துடன் வதக்கவும். நன்கு வதங்கியபின் மஷ்ரூமில் கொஞ்சம் எடுத்து வைத்து கொள்ளவும். வதக்கியதில் உப்பு, மிளகுதூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் எடுத்து வைத்துள்ள மஷ்ரூமை போட்டு ஒரு கொதி வந்ததும் சாப்பிடலாம். சூப் செய்ய வெண்ணெய்தான் நன்றாக இருக்கும்.
பேபி கார்ன் சூப்
தேவையான பொருள்கள்; பேபி கார்ன் - 4
கார்ன் ப்ளார் மாவு- 1 ஸ்பூன்
மிளகு தூள்-2 ஸ்பூன்
உப்பு தேவையானது
ஸ்ப்ரிங் ஆனியன் - 1 ஸ்பூன் [ வெங்காயதாள்]
செய்முறை: பேபி கார்னை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். அதை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கார்ன் ப்ளவரில் உப்பு போட்டு கலந்து நீர் விட்டு கரைத்து ஊற்றவும். நன்கு பொங்கிவரும் போது மிளகுதூள், வெங்காயதாள் கலந்து பரிமாறவும். தேவையானால் குடிக்கும்சமயம் வெண்ணெய் சூப்பின்மேல் போட்டு கொள்ளலாம்.
கார்ன் ப்ளார் மாவு- 1 ஸ்பூன்
மிளகு தூள்-2 ஸ்பூன்
உப்பு தேவையானது
ஸ்ப்ரிங் ஆனியன் - 1 ஸ்பூன் [ வெங்காயதாள்]
செய்முறை: பேபி கார்னை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். அதை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கார்ன் ப்ளவரில் உப்பு போட்டு கலந்து நீர் விட்டு கரைத்து ஊற்றவும். நன்கு பொங்கிவரும் போது மிளகுதூள், வெங்காயதாள் கலந்து பரிமாறவும். தேவையானால் குடிக்கும்சமயம் வெண்ணெய் சூப்பின்மேல் போட்டு கொள்ளலாம்.
பருப்பு ரசம்
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு -1/4 கப்
புளி- எலுமிச்சை அளவு
தக்காளி- 1
ரசப்பொடி- 1 ஸ்பூன்
கடா பெருங்காயம்-கொஞ்சம்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
தாளிக்க கடுகு
செய்முறை:
இந்த ரசம் நாம் எல்லோரு, செய்ய கூடியதுதான்.
துவரம்ப்பருப்பை நன்கு குழைய வேக வைத்து கொள்ளவும். அப்போதுதான ரசம் வாசனையாக இருக்கும். சரியாக வேகவில்லை எனில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் கரைந்துவிடும். புளியை சுடுநீரில் ஊற வைத்து கொள்ளவும்.சுடுநீரில் ஊறவைப்பதால் வேஸ்ட் ஆகாது. சீக்கிரம் கரையும். புளியை கரைத்து வடிகட்டி அதனுடன் தக்காளியை கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். உப்பு,மஞ்சள்தூள், ரசப்பொடி,போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, வெந்த பருப்பை நன்கு கரைத்து அதில் ஊற்றவும்.பருப்பு வேகவைக்கும்போதும் கொஞ்சம் மஞ்சள்தூள் போடலாம். உப்பு, புளிப்பு பார்த்து தேவையான தண்ணீர் ஊற்றவும். நுரைத்து வந்த போது இறக்கி, நெய்யில், கடுகு,கடா பெருங்காயம் தாளிக்கவும். கறிவேப்பிலை, மல்லி இலையை பொடியாக நறுக்கி போடவும். சூப்பரான பருப்பு ரசம் ரெடி. காரம் கொஞ்சம் தேவைஎனில் கடுகு தாளிக்கும் போது மிளகுபொடியை பொரித்து போடவும்.
துவரம் பருப்பு -1/4 கப்
புளி- எலுமிச்சை அளவு
தக்காளி- 1
ரசப்பொடி- 1 ஸ்பூன்
கடா பெருங்காயம்-கொஞ்சம்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
தாளிக்க கடுகு
செய்முறை:
இந்த ரசம் நாம் எல்லோரு, செய்ய கூடியதுதான்.
துவரம்ப்பருப்பை நன்கு குழைய வேக வைத்து கொள்ளவும். அப்போதுதான ரசம் வாசனையாக இருக்கும். சரியாக வேகவில்லை எனில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் கரைந்துவிடும். புளியை சுடுநீரில் ஊற வைத்து கொள்ளவும்.சுடுநீரில் ஊறவைப்பதால் வேஸ்ட் ஆகாது. சீக்கிரம் கரையும். புளியை கரைத்து வடிகட்டி அதனுடன் தக்காளியை கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். உப்பு,மஞ்சள்தூள், ரசப்பொடி,போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, வெந்த பருப்பை நன்கு கரைத்து அதில் ஊற்றவும்.பருப்பு வேகவைக்கும்போதும் கொஞ்சம் மஞ்சள்தூள் போடலாம். உப்பு, புளிப்பு பார்த்து தேவையான தண்ணீர் ஊற்றவும். நுரைத்து வந்த போது இறக்கி, நெய்யில், கடுகு,கடா பெருங்காயம் தாளிக்கவும். கறிவேப்பிலை, மல்லி இலையை பொடியாக நறுக்கி போடவும். சூப்பரான பருப்பு ரசம் ரெடி. காரம் கொஞ்சம் தேவைஎனில் கடுகு தாளிக்கும் போது மிளகுபொடியை பொரித்து போடவும்.
Wednesday, January 9, 2008
மிளகு ரசம்
தேவையான பொருள்கள்; புளி- எலுமிச்சை அளவு
துவரம்ப்பருப்பு- 2 ஸ்பூன்
மிளகு- 1 ஸ்பூன்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- சிறிது
தாளிக்க -கடுகு
கறிவேப்பிலை, மல்லி சிறிது
செய்முறை: துவரம்பருப்பு, மிளகு இவற்றை பச்சையாகவே பொடி செய்து கொள்ளவும். புளியை சுடுநீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகைபோட்டு வெடித்ததும், மஞ்சள்தூள் போட்டு கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். 2 நிமிடம் கொதித்தால் போதும். பொடியை போட்டு புளிப்புக்கு தகுந்தபடி தண்ணீர் ஊற்றி நுரைத்து வந்ததும் கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு நன்கு கலக்கி விட்டு சாப்பிடவும். இந்த ரசம் ஜீரண்த்துக்கு நல்லது. சளி, இருமல் தொல்லை இருந்தால் அதை கட்டுப்படுத்தும். செய்வது எளிது. ருசியாக இருக்கும்.
துவரம்ப்பருப்பு- 2 ஸ்பூன்
மிளகு- 1 ஸ்பூன்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- சிறிது
தாளிக்க -கடுகு
கறிவேப்பிலை, மல்லி சிறிது
செய்முறை: துவரம்பருப்பு, மிளகு இவற்றை பச்சையாகவே பொடி செய்து கொள்ளவும். புளியை சுடுநீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகைபோட்டு வெடித்ததும், மஞ்சள்தூள் போட்டு கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். 2 நிமிடம் கொதித்தால் போதும். பொடியை போட்டு புளிப்புக்கு தகுந்தபடி தண்ணீர் ஊற்றி நுரைத்து வந்ததும் கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு நன்கு கலக்கி விட்டு சாப்பிடவும். இந்த ரசம் ஜீரண்த்துக்கு நல்லது. சளி, இருமல் தொல்லை இருந்தால் அதை கட்டுப்படுத்தும். செய்வது எளிது. ருசியாக இருக்கும்.
சீரக ரசம்
தேவையான பொருட்கள்; துவரம் பருப்பு- 2 ஸ்பூன்
சீரகம்- 1/2 ஸ்பூன்
வரமிளகாய்- 5
புளி- எலுமிச்சை அளவு [ சுடு நீரில் ஊற வைக்கவும்]
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையானது
தாளிக்க -கடுகு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
செய்முறை: மேலே கூறியுள்ள பொருட்களை நன்கு ஊறவைத்து எல்லா பொருட்களையும் மிக்ஸியில் நன்கு மைய அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். 5 நிமிடம் கொதித்தால் பச்சை வாசனை போய் விடும். இறக்கும்போது உப்பு, புளி பார்த்து இறக்கவும். பின் நெய்யில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை
மல்லி இலை போட்டு மூடி வைக்கவும்.இந்த ரசம் பித்தத்திற்கு மிகவும் நல்லது.சுவையும் சூப்பராக இருக்கும்.
்
சீரகம்- 1/2 ஸ்பூன்
வரமிளகாய்- 5
புளி- எலுமிச்சை அளவு [ சுடு நீரில் ஊற வைக்கவும்]
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையானது
தாளிக்க -கடுகு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
செய்முறை: மேலே கூறியுள்ள பொருட்களை நன்கு ஊறவைத்து எல்லா பொருட்களையும் மிக்ஸியில் நன்கு மைய அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். 5 நிமிடம் கொதித்தால் பச்சை வாசனை போய் விடும். இறக்கும்போது உப்பு, புளி பார்த்து இறக்கவும். பின் நெய்யில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை
மல்லி இலை போட்டு மூடி வைக்கவும்.இந்த ரசம் பித்தத்திற்கு மிகவும் நல்லது.சுவையும் சூப்பராக இருக்கும்.
்
இஞ்சி ரசம்
தேவையான பொருட்கள்; இளசாக இருக்கும் இஞ்சி- 50 கிராம்
தக்காளி-2
எலுமிச்சை பழம்- பெரியதாக இருந்தால்-1 சிறியதாக இருந்தால்-2
பருப்பு தண்ணீர்-2 கப்
ரசப்பொடி-1[அ] 1 -1/2ஸ்பூன்
பெருங்காயம்-1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை, மல்லி இலை
செய்முறை: இஞ்சியை துருவியில் துருவி சுடுநீர் ஊற்றி மூடி வைக்கவும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதில் கொஞ்சம் கல் உப்புபோட்டு வைக்கவும்.
ஏனெனில் சாறு கசக்காமல் இருக்கும். பருப்பு தண்ணீரில் தக்காளியை பொடியாக நறுக்கி கையால் பிழிந்து சிறிது உப்பு மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.அதனுடன் ரசபொடியையும் போடவும். 2 நிமிடம் கழித்து இஞ்சி சாறு,
எலுமிச்சை சாறு ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்தவுடன்
இறக்கி வைத்து, 1 ஸ்பூன் நெய்யில் கடுகு,பெருங்காயம், கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு விடவும்.இன்னும் காரம் தேவைஎனில் 2 பச்சை மிளகாயை கீறி போட்டு கொள்ளலாம். இந்த இஞ்சி ரசம் அஜீரணம்,வாயு,பித்தம் ஏற்பட்டால் அடிக்கடி செய்து சாப்பிடவும்.
்
தக்காளி-2
எலுமிச்சை பழம்- பெரியதாக இருந்தால்-1 சிறியதாக இருந்தால்-2
பருப்பு தண்ணீர்-2 கப்
ரசப்பொடி-1[அ] 1 -1/2ஸ்பூன்
பெருங்காயம்-1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை, மல்லி இலை
செய்முறை: இஞ்சியை துருவியில் துருவி சுடுநீர் ஊற்றி மூடி வைக்கவும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதில் கொஞ்சம் கல் உப்புபோட்டு வைக்கவும்.
ஏனெனில் சாறு கசக்காமல் இருக்கும். பருப்பு தண்ணீரில் தக்காளியை பொடியாக நறுக்கி கையால் பிழிந்து சிறிது உப்பு மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.அதனுடன் ரசபொடியையும் போடவும். 2 நிமிடம் கழித்து இஞ்சி சாறு,
எலுமிச்சை சாறு ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்தவுடன்
இறக்கி வைத்து, 1 ஸ்பூன் நெய்யில் கடுகு,பெருங்காயம், கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு விடவும்.இன்னும் காரம் தேவைஎனில் 2 பச்சை மிளகாயை கீறி போட்டு கொள்ளலாம். இந்த இஞ்சி ரசம் அஜீரணம்,வாயு,பித்தம் ஏற்பட்டால் அடிக்கடி செய்து சாப்பிடவும்.
்
அரைத்து விட்ட ரசம்
தேவையான பொருள்கள்; துவரம்ப் பருப்பு- 1/2 ஸ்பூன்
மிளகு, சீரகம், தனியா- தலா- 1/4 ஸ்பூன்
கட்டி பெருங்காயம்- சிறியக் கட்டி
தக்காளி- 2
புளி விழுது- 1 ஸ்பூன்
உப்பு தேவையானது,கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.
செய்முறை: துவரம்ப் பருப்பு,மிளகு,சீரகம், தனியா,பெருங்காயம், இவற்றை சிவக்க வறுத்து, அதனுடன் தக்காளியையும் சுருள வதக்கி உப்பும் சேர்த்து ஆறியபின் மிக்ஸியில் மையாக அரைத்துகொண்டு, அதனுடன் புளி விழுது சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். புளி விழுது இல்லையெனில் ,தேவையான புளியை சுடுநீரில் ஊற வைத்து அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு,போட்டு வெடித்ததும் அரைத்து வைத்துள்ளதை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நுரைத்துவந்தவுடன் இறக்கி விடவும். கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு சாப்பிடவும்.இதில் எல்லா பொருட்களையும் வறுத்து செய்வதால் அதிக நேரம் கொதிக்க வேண்டாம்.
்
மிளகு, சீரகம், தனியா- தலா- 1/4 ஸ்பூன்
கட்டி பெருங்காயம்- சிறியக் கட்டி
தக்காளி- 2
புளி விழுது- 1 ஸ்பூன்
உப்பு தேவையானது,கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.
செய்முறை: துவரம்ப் பருப்பு,மிளகு,சீரகம், தனியா,பெருங்காயம், இவற்றை சிவக்க வறுத்து, அதனுடன் தக்காளியையும் சுருள வதக்கி உப்பும் சேர்த்து ஆறியபின் மிக்ஸியில் மையாக அரைத்துகொண்டு, அதனுடன் புளி விழுது சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். புளி விழுது இல்லையெனில் ,தேவையான புளியை சுடுநீரில் ஊற வைத்து அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு,போட்டு வெடித்ததும் அரைத்து வைத்துள்ளதை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நுரைத்துவந்தவுடன் இறக்கி விடவும். கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு சாப்பிடவும்.இதில் எல்லா பொருட்களையும் வறுத்து செய்வதால் அதிக நேரம் கொதிக்க வேண்டாம்.
்
பைனாப்பிள் ரசம்
தேவையான பொருள்கள்; அன்னாசிப் பழம்- 1
பருப்பு தண்ணீர்- 2கப்
உப்பு- 1-1/2 ஸ்பூன்
வரமிளகாய்-5
பெருங்காயம்- 1/4 ஸ்பூன்
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை.
மஞ்சள்தூள்- கொஞ்சம்.
செய்முறை: அன்னாசிப் பழத்தை பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டி சாறுமட்டும் எடுத்து வைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள், வரமிளகாயை கிள்ளிபோட்டு, கறிவேப்பிலையும் போட்டு 1 நிமிடம் கழித்து பைனாப்பிள் சாறை ஊற்றி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு 2 நிமிடம் கழித்து பருப்பு தண்ணீரை ஊற்றி , புளிப்பு,காரம் பார்த்து நுரைத்து வரும் சமயம் இறக்கி விடவும். சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.
பருப்பு தண்ணீர்- 2கப்
உப்பு- 1-1/2 ஸ்பூன்
வரமிளகாய்-5
பெருங்காயம்- 1/4 ஸ்பூன்
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை.
மஞ்சள்தூள்- கொஞ்சம்.
செய்முறை: அன்னாசிப் பழத்தை பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டி சாறுமட்டும் எடுத்து வைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள், வரமிளகாயை கிள்ளிபோட்டு, கறிவேப்பிலையும் போட்டு 1 நிமிடம் கழித்து பைனாப்பிள் சாறை ஊற்றி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு 2 நிமிடம் கழித்து பருப்பு தண்ணீரை ஊற்றி , புளிப்பு,காரம் பார்த்து நுரைத்து வரும் சமயம் இறக்கி விடவும். சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.
Tuesday, January 8, 2008
தக்காளி ரசம்
தேவையான பொருள்கள்: தக்காளி-5 நன்கு பழுத்து இருக்கவேண்டும்
புளி தண்ணீர்- 1 கப்
பருப்பு தண்ணீர்- 2 கப்
பச்சை மிளகாய் -4
மஞ்சள்தூள்- கொஞ்சம்
ரசப்பொடி- 1 ஸ்பூன்,
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு தேவையானது
கடுகு-1/4 ஸ்பூன்
செய்முறை: புளி தண்ணீரில் தக்காளியை போட்டு நன்கு கரைத்து, உப்பு, மஞ்சள்தூள் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.கொஞ்சம் சுண்டிய பின் பருப்பு தண்ணீர் ஊற்றி, கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கி விட்டு,நெய்யில் கடுகு தாளித்து,பின் அதிலேயே ரசபொடியை பொரித்து ரசத்தில் கலந்து விடவும். சுவையான சூப்பரான தக்காளி ரசம் தயார்.
புளி தண்ணீர்- 1 கப்
பருப்பு தண்ணீர்- 2 கப்
பச்சை மிளகாய் -4
மஞ்சள்தூள்- கொஞ்சம்
ரசப்பொடி- 1 ஸ்பூன்,
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு தேவையானது
கடுகு-1/4 ஸ்பூன்
செய்முறை: புளி தண்ணீரில் தக்காளியை போட்டு நன்கு கரைத்து, உப்பு, மஞ்சள்தூள் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.கொஞ்சம் சுண்டிய பின் பருப்பு தண்ணீர் ஊற்றி, கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கி விட்டு,நெய்யில் கடுகு தாளித்து,பின் அதிலேயே ரசபொடியை பொரித்து ரசத்தில் கலந்து விடவும். சுவையான சூப்பரான தக்காளி ரசம் தயார்.
பூண்டு ரசம்
தேவையான பொருள்கள்; பூண்டு- 10 பற்கள்
புளி- சிறிய எலுமிச்சை அளவு
மிளகு, சீரகம்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- கொஞ்சம்
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்.
செய்முறை; புளியை சுடுநீரில் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும். பூண்டையும், மிளகு, சீரகத்தை தட்டி வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய்[எண்ணெய்] ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள்தூள் போட்டு, புளியையும் ஊற்றி கொதிக்க விட்டு[2 நிமிடம்] போதும். ஏனெனில் சுடுநீரில் வெந்து இருக்கும். அதில் மிளகு,சீரகபொடி,உப்புபோட்டு பின் பூண்டும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேவையான தண்ணீர் ஊற்றி,
கறிவேப்பிலை, மல்லி இலைபோட்டு இறக்கி விடவும். அடிக்கடி பூண்டு ரசம்அடிக்கடி செய்து சாப்பிட்டால் கொலஸ்ரால் சேராது வாயுவுக்கும் நல்லது
புளி- சிறிய எலுமிச்சை அளவு
மிளகு, சீரகம்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- கொஞ்சம்
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்.
செய்முறை; புளியை சுடுநீரில் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும். பூண்டையும், மிளகு, சீரகத்தை தட்டி வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய்[எண்ணெய்] ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள்தூள் போட்டு, புளியையும் ஊற்றி கொதிக்க விட்டு[2 நிமிடம்] போதும். ஏனெனில் சுடுநீரில் வெந்து இருக்கும். அதில் மிளகு,சீரகபொடி,உப்புபோட்டு பின் பூண்டும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேவையான தண்ணீர் ஊற்றி,
கறிவேப்பிலை, மல்லி இலைபோட்டு இறக்கி விடவும். அடிக்கடி பூண்டு ரசம்அடிக்கடி செய்து சாப்பிட்டால் கொலஸ்ரால் சேராது வாயுவுக்கும் நல்லது
குளிருக்கு இதமாக ரசம் வகைகள்- கொத்துமல்லி ரசம்.
தேவையான பொருள்கள்; கொத்துமல்லி- 1 சிறிய கட்டு
வெந்த பருப்பு தண்ணீர்- 1- கப்
தக்காளி - 2[அ] 3
ரசப்பொடி[அ] மிளகு சீரகம்- தலா- 1 ஸ்பூன்
பொடிசெய்து கொள்ளவும்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- கொஞ்சம்
தாளிக்க- கடுகு, சீரகம்.
செய்முறை: கொத்துமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி மிக்ஸியில் அரைத்து அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1- ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, மஞ்சள்தூள் போட்டு, ரசபொடி[அ] மிளகு,சீரகபொடியை போட்டு பொரிந்தபின் தக்காளியை போட்டு வதக்கவும். தேவையான உப்பை போடவும். சிறிது நேரம் கழித்து பருப்பு தண்ணீயை ஊற்றி கொதிக்கவிட்டு, வடிகட்டி வைத்துள்ள மல்லி இலை சாறை ஊற்றி நுரைத்து வந்தவுடன் இறக்கி விடவும். குளிருக்கு இதமாக இந்த ரசத்தை குடிக்கலாம். சாப்பாட்டிற்க்கு தேவைஎனில் 1 எலுமிச்சைபழம் பிழிந்து கொள்ளவும்.உடலுக்கு கெடுதல் செய்யாது.
வெந்த பருப்பு தண்ணீர்- 1- கப்
தக்காளி - 2[அ] 3
ரசப்பொடி[அ] மிளகு சீரகம்- தலா- 1 ஸ்பூன்
பொடிசெய்து கொள்ளவும்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- கொஞ்சம்
தாளிக்க- கடுகு, சீரகம்.
செய்முறை: கொத்துமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி மிக்ஸியில் அரைத்து அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1- ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, மஞ்சள்தூள் போட்டு, ரசபொடி[அ] மிளகு,சீரகபொடியை போட்டு பொரிந்தபின் தக்காளியை போட்டு வதக்கவும். தேவையான உப்பை போடவும். சிறிது நேரம் கழித்து பருப்பு தண்ணீயை ஊற்றி கொதிக்கவிட்டு, வடிகட்டி வைத்துள்ள மல்லி இலை சாறை ஊற்றி நுரைத்து வந்தவுடன் இறக்கி விடவும். குளிருக்கு இதமாக இந்த ரசத்தை குடிக்கலாம். சாப்பாட்டிற்க்கு தேவைஎனில் 1 எலுமிச்சைபழம் பிழிந்து கொள்ளவும்.உடலுக்கு கெடுதல் செய்யாது.
Sunday, January 6, 2008
மைக்ரோவேவ் வெண்பொங்கல்
தேவையானவை:
அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
முந்திரி - 10
மிளகு, சீரகம் - தலா 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு தோல் சீவி தட்டி கொள்ளவும்
தண்ணீர் - 4 [அ] 5 கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
நெய் - தேவைக்கு
செய்முறை:
அரிசியையும், பருப்பையும் ஒன்றாக கலந்து ஓவனில் சூடு செய்து செய்து கொள்ளவும்.அப்போது பொங்கல் வாசனையாக இருக்கும். ஓவன் பாத்திரத்தில் அரிசி, பருப்பை கலந்து தண்ணீர் ஊற்றி மூடி ஹையில் 5 நிமிடம் வைக்கவும். பின் வெளியே எடுத்து நன்கு கலந்து, மூடியை திறந்து மீடியம் அல்லது ஹையில் 15 நிமிடம் வைத்து நடுவில் ஒருமுறை எடுத்து உப்பு, கலந்து ஹையில் 5 நிமிடம் வைக்கவும். நெய்யில் முந்திரி, மிளகு, சீரகம் கறிவேப்பிலை பொரித்துபோட்டு கலந்து விட்டால் வெண்பொங்கல் ரெடி. நெய் அவரவர் தேவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம். சுவையான மணமுள்ள வெண்பொங்கல் தயார்.இஞ்சி சாதம் வேகும் சமயம் போட்டால் நன்கு வெந்து வாசனை நன்றாக இருக்கும். மிளகு, சீரகத்தை சிறிய ப்ளாஸ்டிக் கவரில் போட்டு சப்பாத்தி தேய்க்கும் குழவியில் தட்டி போட்டு பொரித்து கொள்ளலாம். முழுதாகவும் நெய்யில் பொரித்து கொள்ளலாம். அவரவர் விருப்பம்.
அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
முந்திரி - 10
மிளகு, சீரகம் - தலா 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு தோல் சீவி தட்டி கொள்ளவும்
தண்ணீர் - 4 [அ] 5 கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
நெய் - தேவைக்கு
செய்முறை:
அரிசியையும், பருப்பையும் ஒன்றாக கலந்து ஓவனில் சூடு செய்து செய்து கொள்ளவும்.அப்போது பொங்கல் வாசனையாக இருக்கும். ஓவன் பாத்திரத்தில் அரிசி, பருப்பை கலந்து தண்ணீர் ஊற்றி மூடி ஹையில் 5 நிமிடம் வைக்கவும். பின் வெளியே எடுத்து நன்கு கலந்து, மூடியை திறந்து மீடியம் அல்லது ஹையில் 15 நிமிடம் வைத்து நடுவில் ஒருமுறை எடுத்து உப்பு, கலந்து ஹையில் 5 நிமிடம் வைக்கவும். நெய்யில் முந்திரி, மிளகு, சீரகம் கறிவேப்பிலை பொரித்துபோட்டு கலந்து விட்டால் வெண்பொங்கல் ரெடி. நெய் அவரவர் தேவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம். சுவையான மணமுள்ள வெண்பொங்கல் தயார்.இஞ்சி சாதம் வேகும் சமயம் போட்டால் நன்கு வெந்து வாசனை நன்றாக இருக்கும். மிளகு, சீரகத்தை சிறிய ப்ளாஸ்டிக் கவரில் போட்டு சப்பாத்தி தேய்க்கும் குழவியில் தட்டி போட்டு பொரித்து கொள்ளலாம். முழுதாகவும் நெய்யில் பொரித்து கொள்ளலாம். அவரவர் விருப்பம்.
Subscribe to:
Posts (Atom)