Saturday, May 10, 2008

வேப்பிலைக் கட்டி

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை இலை-20
நார்த்தம் இலை-20
வரமிளகாய்-10
புளி- சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம்- சிறியதுண்டு
சிறிது உப்பு.

செய்முரை:

புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சிறிது எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்து கொண்டு, மிளகாய், இலைகளை நன்கு வெயிலில் காய விட்டு மிக்ஸியில் பொடிசெய்து அதனுடன் புளி,பெருங்காயம் போட்டு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி 2 நாட்கள் வெயிலில் காய வைத்து பாட்டிலில் போட்டு வைத்து வேண்டும் போது அந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் போட்டு சாப்பிடவும்.

No comments:

Post a Comment