Monday, November 5, 2007

சாம்பார் பொடி

தேவையானப் பொருட்கள்:

மல்லி - 3 கப்
கடலை பருப்பு - 1.5 கப்
வெள்ளை உளுந்து - 1 tea spoon
வெந்தயம் - 1 tea spoon
பெருஙகாயம் - சிறிய கட்டி
வரமிளகாய் - 250 க்ராம்
உப்பு - 2 tea spoon

செய்முறை:

வாணலியில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கட்டிப் பெருங்காயத்தை வறுத்தபின் அதனுடன் வரமிளகாயை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அதை வேறு மாற்றிவிட்டு மல்லி, கடலை பருப்பு, வெள்ளை உளுந்து, வெந்தயம், உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெய் இல்லாமல் வறுத்து, நன்றாக ஆறவைத்து, பின் மிக்சியில் வறுத்த பொருட்க்களனைத்தையும் பொடி செய்து கொள்ளவும். இது நன்கு ஆறிய பின் bolltleலில் போட்டு வைத்துக்கொள்ளவும். சுவையான, மனமான சாம்பார் பொடி ரெடி. ;-)

No comments:

Post a Comment