Monday, November 5, 2007

அவல் உப்புமா

தேவையான பொருட்கள்:

காய்கறிகள் இல்லாமலும் செய்யலாம்.
தேவையான காய்கறிகள் (காய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி- 1 துண்டு
பச்சை மிளகாய் - 6
10 நிமிடம் முன்பு அவலை நன்கு அலம்பி வடிய விடவும். அதில் உள்ள ஈரம் போதும்
தேவையான உப்பு
கறிவேப்பிலை
மல்லி இலைகள்

செய்முறை:

வாணலியில் 50 கிராம் எண்ணைய் ஊற்றி காய்ந்த பின் கடுகு போட்டு வெடித்தபின், கடலைப்ருப்பு, உளுத்தம்ப்ருப்பு தலா 1 ஸ்பூன் போட்டு நன்கு கழுவி வைத்துள்ள காய்கள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். அதன் பின் ஊறிய அவலை போட்டு தண்ணீர் தேவைபட்டால் தெளிக்கவும். இல்லையெனில் வேண்டாம். முடி வைத்து 5 நிமிடம் வேகவிடவும். பொடியாக நறுக்கிய் மல்லி இலை தூவி உடனே சாப்பிடலாம். மிக விரைவாக செய்திடலாம். ருசியான சிற்றுன்டி.

1 comment:

  1. wow... first time i am hearing this item... i shall try & see first.. thanks for ur post..

    ReplyDelete